Friday 6 April 2018

கவிதையோடு பயணம்

பெருநகரத்தின் பரபரப்பான
வாழ்க்கையில் இப்படியான
சின்னஞ்சிறு   புன்ன
கைகள்
மனசுக்குள் முடங்கிக் கிடக்கும்
சிறகுகளை நீவி விடுகிறது
பறக்கச் சொல்லி. போதும்..
                                                       -மனுஷி பாரதி